சேவையே நோக்கம்..... சேவையே நோக்கம்....

குரல் கொடுப்போம்

சிசுவதையும், குழந்தை தொழிலையும், வன அழிப்பையும், வன்கொடுமையும், வரதட்சனை சாவுகளையும் , வன்முறையும் வேரருக்க சூளுரைப்போம்.

மக்களுக்காகவே அரசு இயந்திரமும், மக்கள் பிரதிகளும், ஜனநாயக உரிமைகளும் , சாதி , மத பேதமின்றி அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவோம் .

மனிதகுலம் கல்வி , சுகாதாரம், சமஉரிமை கிடைத்திட சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க போராடுவோம், விவசாயம் காப்போம் .

இந்திய இறையாண்மையைக் காத்து, சமூகத்தில் அன்பையும் , சமத்துவத்தையும் நிலைநிறுத்துவோம் .

இவ்வகை சேவைகளை இன்னும் தொடர்ந்து செய்வோம்...

  • ரத்த தானம் , கண் தானம்.
  • பிற மருத்துவ சேவைகள்.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் முகாம்களை ஏற்படுத்துதல்.
  • அனைவருக்கும் இலவச கல்வி கட்டாயமாக்க வலியுறுத்தல்.
  • இலவச சட்ட உதவிகள் செய்தல்.
  • சிறு , குறு , படங்கள் கருத்தரங்குகள் .
  • சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • பேச்சு மன்றங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • சாலைபாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • ரத்த வகை அறிதல்.
  • ரத்த அழுத்தம் கண்டறிதல்.

உங்கள் சேவையை பதிவு செய்ய தொடர்புக்கு

 

உங்கள் மாவட்ட பொறுப்பாளர்களை அறிந்து கொள்ள.

Click

உறுப்பினராக இணைய.