சேவையே நோக்கம்..... சேவையே நோக்கம்....
சிசுவதையும், குழந்தை தொழிலையும், வன அழிப்பையும், வன்கொடுமையும், வரதட்சனை சாவுகளையும் , வன்முறையும் வேரருக்க சூளுரைப்போம்.
மக்களுக்காகவே அரசு இயந்திரமும், மக்கள் பிரதிகளும், ஜனநாயக உரிமைகளும் , சாதி , மத பேதமின்றி அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவோம் .
மனிதகுலம் கல்வி , சுகாதாரம், சமஉரிமை கிடைத்திட சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க போராடுவோம், விவசாயம் காப்போம் .
இந்திய இறையாண்மையைக் காத்து, சமூகத்தில் அன்பையும் , சமத்துவத்தையும் நிலைநிறுத்துவோம் .